ஆழ்வார்கள் சித்ராம்ருதம் – குழந்தைகளுக்கான வண்ணம் தீட்டும் புத்தகம்

Name ஆழ்வார்கள் சித்ராம்ருதம் – குழந்தைகளுக்கான வண்ணம் தீட்டும் புத்தகம்
Language thamizh
No. of Pages 30
Author வரைபடங்கள் : ஸ்ரீமதி . ஷோபா சார்
கருத்து மற்றும் வழிகாட்டல்
ஸ்ரீ ஸாரதி தோதாத்ரி
Description

நம்முடைய ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில், குழந்தைகளைச் சிறு வயதில் இருந்தே பகவத் விஷயத்தில் ஈடுபடுத்த வேண்டியது அறிவுறுத்தப் படுகிறது. முற்காலங்களில் குழந்தைகளை ஸம்ப்ரதாய விஷயத்தில் ஈடுபடுத்துவதற்கு அவர்களைப் பாசுரங்கள் மற்றும் ச்லோகங்களைக் கற்றுக் கொள்ள வைப்பது, பக்திப் பாடல்களைப் பாட வைப்பது, எம்பெருமானின் சிறு விக்ரஹங்களை வைத்து விளையாட வைப்பது போன்ற பல ஆச்சர்யமான வழிகள் இருந்தன. தாள்களின் கண்டுபிடிப்புக்குப் பிறகு, குழந்தைகளைப் படம் வரைய வைப்பது மற்றும் வண்ணங்களைப் பூச வைப்பது என்கிறவை அவர்களை பகவான், ஆழ்வார் மற்றும் ஆசார்யர்கள் விஷயத்தில் பக்தியை வளர்க்க உதவுகின்றன.இதை மனதில் கொண்டு, நாம் இந்த வண்ணம் சேர்க்கும் புத்தகங்களை வெளியிடத் தொடங்குகிறோம். இரண்டாம் புத்தகமாக “ஆழ்வார்கள் சித்ராம்ருதம்” அமைந்துள்ளது.

Available Languages English, Thamizh
Book Code T-64-AC-01-DC
Kindle Link  
eBook https://drive.google.com/file/d/1EBM7S7PMAqh5EmmWtSVuX-aljzOnrNco/view?usp=sharing
Minimum Donation INR 50

Leave a Comment